காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டிய சூழல் வந்துவிட்டது – சி.வி.
காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் எப்படி இறந்தார்கள் என்ற பின்னணி சர்வதேச சமூகத்துக்கும் எமது மக்களுக்கும் முறையான சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றின் ஊடாக தெளிவுபடுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், காணாமல் போனவர்கள் எங்கே, எப்போது, யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதை ஜனாதிபதி கூற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, “யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளிடம் இருந்து … Continue reading காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டிய சூழல் வந்துவிட்டது – சி.வி.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed